2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

மாகாண,உள்ளூராட்சி மன்றங்களில் பெண்கள் பிரதிநிதித்துவம் 25 %  அதிகரிப்பு

Kanagaraj   / 2015 நவம்பர் 19 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கவிதா சுப்ரமணியம்

 மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை 25 சதவீதம்  அதிகரிப்பதற்கு   அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இதற்கான அமைச்சரவைப்பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .