2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ரூ. 2.2 மில்லியனுடன் சிங்கபூர் பிரஜை கைது

Kanagaraj   / 2016 பெப்ரவரி 02 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பணத்தாள்கள் அடங்களாக 2.2 மில்லியன் ரூபாவை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக கடத்துவதற்கு முயன்ற சிங்கபூர் பிரஜையை கைதுசெய்துள்ளதாக விமான நிலையத்தின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X