Editorial / 2019 ஜூலை 31 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின் கீழ் காசல்ரீ, மவுஸ்ஸாகெல ஆகிய நீர்த்தேக்கங்களில், 1 இலட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.
இதுகுறித்து, நுவரெலியா மாவட்டத்தின் தேசிய நீர்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு அதிகார சபையினரால், ஜனாதிபதி செயலகத்துக்கு அறிக்கையொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .