2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

1 கிலோ கிராம் ஹெரோய்ன் வைத்திருந்த ஒருவர் கைது

Editorial   / 2020 ஜூன் 06 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெமட்டகொட பகுதியில் வைத்து, ஒரு கிலோ கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன், ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு வடக்கு ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி ஒரு கோடி ரூபாய் எனத்  தெரிவிக்கப்படுகிறது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .