2025 ஜூலை 23, புதன்கிழமை

செம்மணியில் சூப்பி கண்டுபிடிப்பு

Simrith   / 2025 ஜூலை 22 , பி.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

செம்மணியில் இன்று (22) செவ்வாய்க்கிழமை 8 எலும்பு கூடுகள் உட்பட மொத்தம் 80 எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

சிறுவர்,குழந்தைகளின் எலும்பு தொகுதியும் கண்டுபிடிக்கப்பட்டதுடன் அத்தோடு ஒரு சூப்பி போத்தலையும் காணக்கூடியதாக இருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .