2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

10 கடவுச்சீட்டுகளுடன் பெண் கைது

Editorial   / 2019 மே 03 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயாகல- முங்கேன பிரதேசத்தில், சட்டவிரோதமானமுறையில் 10 கடவுச் சீட்டுகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில், முஸ்லிம் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது வெளியான தகவலுக்கமையவே, குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார் என, பயாகல பொலிஸார் தெரிவித்தனர்.

பயாகல பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய பெண்ணே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .