2025 மே 12, திங்கட்கிழமை

12 இந்திய மீனவர்கள் கைது

Mayu   / 2024 ஜனவரி 14 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். காரைநகரிலுள்ள கோவிலான் கலங்கரையை அண்மித்து இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் சனிக்கிழமை (13) இரவு  கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 03 இந்திய இழுவை படகுகளும்  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.  

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களும், மீன்பிடி இழுவை படகுகளும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், மேலதிக நடவடிக்கைகளுக்காக மயிலடி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X