J.A. George / 2021 ஜனவரி 06 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவின் பொறுப்பில் இருந்த ஹெரோய்ன் போதைப்பொருளை மீண்டும் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு பெற்றுக்கொடுத்த சம்பவம் தொடர்பில் 15 ஆவது சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரை எதிர்வரும் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதேநேரம், இந்த சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளான 13 சந்தேக நபர்களின் விளக்கமறியலும் அன்றைய தினம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
21 Apr 2026
21 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Apr 2026
21 Apr 2026