2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

’16 மீனவர்கள் கைது’

Editorial   / 2019 ஜூன் 06 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தில்  சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 16 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது, தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 16 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இவர்களிடமிருந்து 384 கி.கி அளவிலான மீன்களும், இயந்திரப்படகொன்றும், தடை செய்யப்பட்ட மூன்று வலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .