Nirosh / 2020 டிசெம்பர் 19 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பூகொட குமாரிமுல்ல பிரதேசத்தில் இனங்காணப்பட்டுள்ள 17 தொற்றாளர்களைத் தொடர்ந்து, அப்பிரதேசத்துக்கு பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பூகொட நீதவான் நீதிமன்ற ஊழியர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள ஊழியர்கள் 53 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago