2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

17 பேர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினர்

Editorial   / 2020 மே 07 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் 17 பேர் இன்று பூரண குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனரென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 232ஆக உயர்வடைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X