Editorial / 2025 ஒக்டோபர் 28 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரூ.180 மில்லியன் மதிப்புள்ள 18 கிலோகிராம் ஹஷிஷை வைத்திருந்த கனேடிய நாட்டவரை குற்றப் புலனாய்வுத் துறை விமான நிலையப் பிரிவு கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர் 21 வயதுடையவர்.
சந்தேக நபர் போதைப்பொருளை நாட்டிற்கு எடுத்துச் செல்ல வந்தபோது, அதை கவனமாக தனது பையில் மறைத்து வைத்திருந்த நிலையில் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
12 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago