R.Tharaniya / 2025 நவம்பர் 07 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய, ஊவா, சபரகமுவ, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் வசிக்கும் மலையகம் தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 2,000 வீடுகளைக் கட்டுவதற்காக இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் ரூ. 4,290 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
2026ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பித்து உரையாற்றிக்கொண்டிருக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2026 பட்ஜெட் நேரலை https://shorturl.at/QoVJW
8 hours ago
8 hours ago
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
17 Dec 2025