2025 மே 15, வியாழக்கிழமை

51 மணல் டிப்பர்களுடன் 52பேர் கைது

Kanagaraj   / 2015 ஜூன் 25 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹூங்கம பொலிஸ் பிரிவில் அம்பலாந்தோட்ட பல்லேரொட்ட பிரதேசத்தில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற 51 டிப்பர்கள், ஒரு ஸ்கெச்சர் இயந்திரம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மணல் கியூப் 153 உம் தம்வசப்படுத்தியுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் 52 பேரை கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .