2025 மே 15, வியாழக்கிழமை

நான் ஓய்வு பெற்றுவிட்டேன்: மஹிந்த

Kanagaraj   / 2015 ஜூன் 26 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று வெள்ளிக்கிழமையுடன் ஓய்வு பெற்றுக்கொண்டார். 

எனினும், தேர்தல்கள் ஆணைக்குழு நியமிக்கப்படும் வரையிலும் தான் தேர்தல்கள் ஆணையாளராக கடமைபுரிவதாக அவர் அறிவித்துள்ளார்.

ஓய்வூ பெறுவது தொடர்பிலான ஆவணங்கள் உள்ளிட்ட ஏனைய ஆவணங்களை ஓய்வூதிய சம்பள திணைக்களத்திடம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளையில் கையளிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .