2025 மே 15, வியாழக்கிழமை

சந்திரிகா போட்டியிடுவார்

Kanagaraj   / 2015 ஜூன் 30 , பி.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுத் தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் செயலாளர் பி.திஸாநாயக்க, சந்திரிகா, தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் வெளியாகியுள்ள ஊடக செய்திகள் உண்மையானது என்றும் அவர், கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .