2025 மே 15, வியாழக்கிழமை

விபத்தில் ஆட்டோ சாரதி மரணம்

Suganthini Ratnam   / 2015 ஜூலை 01 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் முச்சக்கரவண்டிச் சாரதி ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அக்குரஸ்ஸ – கொழும்பு வழித்தடத்தில் சேவையில் ஈடுபடுகின்ற பஸ் வண்டியும் முச்சக்கரவண்டியொன்றுமே மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டிச் சாரதி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் மரணமடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .