2025 மே 15, வியாழக்கிழமை

மேர்வின் நீக்கம்

Princiya Dixci   / 2015 ஜூலை 16 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் களனி தொகுதி அமைப்பாளராக செயற்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா, அந்த பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக, களனி தொகுதி அமைப்பாளராக திலக் வராகொட, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று புதன்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். 

அவருக்கான நியமனக்கடிதம், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நேற்று வழங்கிவைக்கப்பட்டது. 

இவருக்கு, இம்முறை தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .