2025 மே 15, வியாழக்கிழமை

வசீம் தாஜூதீன் வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு

Kanagaraj   / 2015 ஜூலை 27 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் வழக்கு நாளை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் நிஷாந்த பீரிஸின் முன்னிலையில் இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.  

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .