2025 மே 15, வியாழக்கிழமை

சு.க மத்தியகுழுவை ஓகஸ்ட் 7 வரை கூட்ட முடியாது

Menaka Mookandi   / 2015 ஜூலை 29 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின்றி, அக்கட்சியின் மத்தியக்குழுவை கூட்டுவதற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 07ஆம் திகதி வரை நீடிக்க, மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்மானித்தது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .