2025 மே 16, வெள்ளிக்கிழமை

வசந்த பெரேராவுக்கு விளக்கமறியல்

Gavitha   / 2015 ஓகஸ்ட் 03 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மாத்தளை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் வசந்த பெரேராவை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தளை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளர் ஒருவரை கடத்திச்சென்று அவரை மாத்தளையிலுள்ள பிரதேசமொன்றில் வைத்து தாக்கியதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று காலை மாத்தளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .