2025 மே 16, வெள்ளிக்கிழமை

வத்தளையில் நபரொருவர் வெட்டிக்கொலை

Gavitha   / 2015 ஓகஸ்ட் 05 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

வத்தளை பிரதேசத்தில் நபரொவருவர், இனந்தெரியாத குழுவினரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர், இன்று காலை பிறிதொரு நபருடன் சென்றுக்கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தின் போது, இனந்தெரியாத நால்வர், கூரிய ஆயுதங்களால் குறித்த நபரை தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .