Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூன் 27 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனிமைப்படுத்தப்பட்டிருந்த 223 கடற்படை வீரர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கை நிறைவடைந்த நிலையில் இன்று காலை வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு இலங்கை விமானப் படை தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தவர்களே இவ்வாறு வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
11 minute ago
2 hours ago
2 hours ago