Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூன் 06 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் பரவலையடுத்து நாடு திரும்ப முடியாமல் ஜேர்மனில் தங்கியிருந்த இலங்கையர்கள் சிலர் இன்று (06) நாடு திரும்பவுள்ளனர்.
வெளிநாட்டு கப்பல்களில் பணியாற்றிய 236 பேரே, இவ்வாறு நாடு திரும்பவுள்ளனரென, இராணுவ ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் நாட்டை வந்தடைந்ததும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவரெனவும் இராணுவ ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .