Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூன் 23 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மீனவர்கள் 24 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று (22) திருகோணமலை பிரதேச கடற்பரப்பில் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போதே, இவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த நபர்களிடமிருந்து நான்கு இயந்திரப்படகுகளும், தடை செய்யப்பட்ட சில மீன்பிடி வலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
38 minute ago