2025 மே 03, சனிக்கிழமை

24 மணிநேர கடவுச்சீட்டு விநியோக சேவை நிறுத்தம்

Simrith   / 2025 மே 02 , பி.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் காரணமாக, ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான 24 மணி நேர சேவை மே 5, 6 மற்றும் 7 ஆகிய திகதிகளில் நிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நாட்களில் சாதாரண மற்றும் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்குவது மட்டுப்படுத்தப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X