Editorial / 2019 ஓகஸ்ட் 07 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று (07) காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில், நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, மது போதையில் வாகனம் செலுத்திய 119 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவால் தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை 7,556 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
8 minute ago
37 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
37 minute ago
1 hours ago
3 hours ago