2025 ஜூன் 18, புதன்கிழமை

3 பிரதேசங்கள் விடுவிப்பு ஒரு பகுதி முடக்கம்

R.Maheshwary   / 2021 ஜனவரி 10 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 3 பிரதேசங்கள் நாளை காலை 5 மணிமுதல் விடுவிக்கப்படுவதாக, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா  தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கிராண்பாஸ், மாளிகாவத்த, தெமட்டகொட ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படவுள்ளதுடன், பொரலையில் 3 பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பொரலை- கோதமிபுர தொடர்மாடி குடியிருப்பு, பொரலை- கோதமிபுர 24ஆம் தோட்டம், 78ஆம் தோட்டம் என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .