Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 18, புதன்கிழமை
R.Maheshwary / 2021 ஜனவரி 10 , பி.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 3 பிரதேசங்கள் நாளை காலை 5 மணிமுதல் விடுவிக்கப்படுவதாக, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, கிராண்பாஸ், மாளிகாவத்த, தெமட்டகொட ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படவுள்ளதுடன், பொரலையில் 3 பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பொரலை- கோதமிபுர தொடர்மாடி குடியிருப்பு, பொரலை- கோதமிபுர 24ஆம் தோட்டம், 78ஆம் தோட்டம் என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago