2026 பெப்ரவரி 16, திங்கட்கிழமை

316 பேர் இன்று வீடு திரும்புகின்றனர்

J.A. George   / 2020 ஒக்டோபர் 26 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

முப்படையினரால் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து மேலம் 316 பேர் இன்று (26) வீடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை 57, 427 பேர் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்துள்ளனர். 

73 நிலையங்களில் 8421 பேர் தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X