Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 18, புதன்கிழமை
Editorial / 2020 ஜூலை 29 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றால் இலங்கைக்கு வரமுடியாமல் கட்டாரில் தங்கியிருந்த 29 இலங்கையர்கள் இன்று (29) அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.
மேலும் இங்கிலாந்தில் சிக்கியிருந்த 3 இலங்கையர்கள் நேற்று (28) இரவு 11.55 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
நாட்டை வந்தடைந்த குறித்த 32 பேருக்கும் விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
17 Jun 2025
17 Jun 2025