2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

4 மணிக்கு பின்னர் இடியுடன் மழை

Editorial   / 2026 ஜனவரி 15 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வியாழக்கிழமை (15)அன்று  மாலை 4 மணிக்குப் பிறகு 4 மாவட்டங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

அதன்படி, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X