2025 மே 06, செவ்வாய்க்கிழமை

5½ மணிநேரத்துக்குப் பின் வெளியேறினார் டிரான்

Simrith   / 2025 மார்ச் 31 , பி.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

2023 ஆம் ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்த பின்னர், முன்னாள் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து (CID) வெளியேறியுள்ளார்.

தகவல்களின்படி, 5 ½ மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்த பின்னர் டிரான் அலஸ் சிஐடியிலிருந்து வெளியேறினார். 

2023 ஆம் ஆண்டு வெலிகமவில் உள்ள ஒரு முக்கிய ஹோட்டலுக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்னாள் அமைச்சர் இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜரானார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X