Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார டீ சில்வா
களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், ஐந்து வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டின்பேரில், பாடசாலை சிறுவன் ஒருவனை கைதுசெய்துள்ளதாக. களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை வடக்கு பகுதியைச் சேர்ந்த, 13 வயது சிறுவனே, இவ்வாறு நேற்று (13) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், குறித்த சிறுமியை வைத்தியரிடம் அழைத்துசென்றபோது, சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருநதை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, தாய் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, சிறுவனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
27 Jun 2025
27 Jun 2025