2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

664 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

Editorial   / 2020 செப்டெம்பர் 10 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய கிழக்கைச் சேர்ந்த 3 நாடுகளில் இருந்து, 664 இலங்கையர்கள் இன்று (10) நாடு திரும்பியுள்ளனர்.

நாடு திரும்பிய சகலருக்கும் பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .