2025 ஜூன் 18, புதன்கிழமை

72 வருட அரசியல் காரணமாக கடன் சுமை அதிகரித்துள்ளது

Editorial   / 2020 ஜூலை 23 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

72 வருடங்களாக அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் இலங்கையை கடன்சுமைக்குள் தள்ளிவிட்டுள்ளதாக கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

குறித்த காலப்பகுதியில் இலங்கையில் கடன்சுமை அதிகரித்துள்ளமை மாத்திரமே இடம்பெற்றிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

எம்பிலிப்பிட்டியவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .