2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

759 செல்லிடத் தொலைபேசிகளை கடத்த முற்பட்ட நபர் கைது

Super User   / 2011 செப்டெம்பர் 23 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

759 செல்லிடத் தொலைபேசிகளை இலங்கைக்குள் கடத்திவர முற்பட்ட இலங்கையர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது இன்று கைதுசெய்துள்ளனர். இத்தொலைபேசிகளின் பெறுமதி 58 லட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. Pix By: Kumarasiri Prasad




  Comments - 0

  • ms Friday, 23 September 2011 10:03 PM

    நம்மால் இதுல தான் கெட்டி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X