2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

ATMக்கு படையெடுத்த குளவிகள்

Princiya Dixci   / 2016 மே 10 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரத்தில் அமைந்துள்ள வங்கியொன்றின் தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திரத்தை (ATM) குளவிகள் சூழ்ந்துள்ளமையினால் அதிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்வதில் வாடிக்கையாளர்கள் பாரிய சிரமங்களுக்கு முகங்கொடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

வாடிக்கையாளர்களின் நலன் கருதி குளவிக் கூட்டை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக குறித்த வங்கியின் முகாமையாளர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X