2025 ஜூன் 18, புதன்கிழமை

CIDயில் ரவி கருணாநாயக்க

Editorial   / 2020 ஜூலை 27 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க,  குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணைகளில் வாக்குமூலம் அளிக்கவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளாாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .