2025 ஜூன் 09, திங்கட்கிழமை

FCIDஇல் ஆஜரானார் ஜோன்ஸ்டன்

Thipaan   / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, பாரிய மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் பொலிஸ் நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

அவருடைய பதவிக்காலத்தில், 240 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்தமை தொடர்பில் விசாரிப்பதற்கே அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .