2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

FCIDக்கு எதிராக நாமல் வழக்கு

Gavitha   / 2016 ஒக்டோபர் 10 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவிடம் 200 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்கொன்றை இன்று திங்கட்கிழமை தாக்கல் செய்துள்ளார்.

கிறிஸ் நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஒப்பந்தத்துடன் தொடர்புள்ளதாகக் கூறி தன்னை கைதுசெய்தமை குறித்து அவர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

கைதுசெய்யப்பட்டமை காரணமாக தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும்  ஆதாரமற்ற குற்றச்சாட்டு, தன்னை கைதுசெய்ய காரணமாகியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .