2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

SLBC இன் முன்னாள் தலைவர் வாக்குமூலம்

Gavitha   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹட்சன் சமரசிங்க,  பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக சென்றுள்ளார்.

தெங்கு அபிவிருத்தி அதிகார சபையில் இடம்பெற்ற முறைக்கேடுகள் தொடர்பாக கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைக்காகவே அவர் ஆணைக்குழுவுக்குச் சென்றுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X