Kogilavani / 2011 ஏப்ரல் 07 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்சலாம் யாசிம்)
திருகோணமலை மொறவௌ பிரதேச சபையின் முதலாவது அமர்வு இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
பிரதேச சபைத் தலைவர் டபிள்யூ.ஆர்.றம்பண்டா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சி சேர்ந்த 3 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
8 minute ago
14 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
14 minute ago