Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 03 , மு.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம். யாசீம்
திருகோணமலையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இந்திய பிரஜையொருவருக்கு திருகோணமலை நீதிமன்ற நீதவான் டி.சரவணறாஜா நேற்று திங்கட்கிழமை மாலை ஆஜர்படுத்தியபோது,15 ஆயிரம் ரூபாய் தண்டம் செலுத்துமாறும் 6 மாத சிறை தண்டனை 5 வருடத்துக்கு ஒத்திவைக்குமாறும் உத்தரவிட்டார்.
இந்தியாவிலிருந்து சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வந்து திருகோணமலை நகர்ப்பகுதியில் வியாபார நடவடிக்ககையில் ஈடுபட்டு வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜுகாமத்தி என்பவர் ஞாயிற்றுக்கிழமை (01) தலைமையக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
18 minute ago
19 minute ago
41 minute ago