2026 மார்ச் 19, வியாழக்கிழமை

இலங்கைப் பிரஜை கட்டாரில் மரணம்

எப். முபாரக்   / 2018 ஜனவரி 27 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, முள்ளிப்பொதானை, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 48 வயது முஹம்மத் இஸ்மயில் நஸ்ருல்லஹ் நேற்று முன்தினம் (26) கட்டாரில்  மரமடைந்துள்ளாரென தெரியவருகின்றது.

நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர், நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் மரமடைந்துள்ளாரெனத் தெரியவருகின்றது.

சடலத்தை, இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .