Janu / 2024 ஜூன் 04 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை நில அளவையாளர் அலுவலக ஊழியர் ஒருவர் , தனக்கு அநியாயமாக இடமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறி திங்கட்கிழமை (03) பிற்பகல் துறைமுக வீதியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
மேலும் , தனக்கான நீதி கிடைக்கும் வரை இப்போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .
தீஷான் அஹமட்

6 hours ago
8 hours ago
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
15 Nov 2025