Kogilavani / 2015 ஒக்டோபர் 09 , மு.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நஹீம் முஹம்மட் புஹாரி
மூதூர் கங்கைக்கு அருகில் உழவு இயந்திரம் தடம்புரண்டதில் சாரதி பலியாகியுள்ளதக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
5 பிள்ளைகளின் தந்தையான மரியதாஸ் சகாயராஜா (வயது 37) என்பவரே இதன்போது உயிரிழந்துள்ளார். இவரது சடலம் மூதூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
8 hours ago
8 hours ago
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
23 Mar 2026
23 Mar 2026