Thipaan / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சசிக்குமார்
திருகோணமலை மாவட்டம் கிளப்பன் பேர்க்; இராணுவ முகாமில் கவச படையணியில் பயிற்சி பெற்ற வீரர்களின் வெளியேற்ற நிகழ்வு இன்று சனிக்கிழமை (17) காலை நடைபெற்றது.
குறித்த படையணியிலிருந்து 221 படைச்சிப்பாய்கள் 6 மாத கால பயிற்சியினைப் பெற்றுள்னர்.
கவச படையணியின் கேணல் சில்வா படை வீரர்களது மரியாதை அணிவகுப்பினை ஏற்றுக் கொண்டதுடன் திறமை காட்டிய வீரர்களுக்கு கிண்ணங்களையும் வழங்கி வைத்தார்.
7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026