Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
ஏ.எம்.ஏ.பரீத் / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியா பொலிஸ் பிரிவு, பெரியாற்றுமுனைப் பகுதியில், கேரளா கஞ்சா, போதைமாத்திரைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவர், திருகோணமலை பிராந்தியப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் இன்று(17) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கிண்ணியா – 06, பெரியாற்று முனை புலிக்குட்டித் தீவைச் சேர்ந்த (வயது -27) குடும்பஸ்தர் ஒருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டவராவர்.
இவரிடமிருந்து 45 கிராம் கேரளா கஞ்சாவும், 13 போதை மாத்திரைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
01 May 2025