2025 ஜூன் 09, திங்கட்கிழமை

கைதிகளுக்கு ஆதரவளித்து உண்ணாவிரதம்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்,  எப்.முபாரக்          

தமிழ் அரசியல்க் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை (17) சனிக்கிழமை காலை 9 மணிக்கு திருகோணமலை சிவன் கோவிலுக்கு முன்பாக  உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளதாக  தமிழ் நலன் காப்புக்குழு தெரிவித்தது

திருகோணமலை வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களையும் கல்வி நிலையங்களையும்  காலை 9 மணி தொடக்கம் 10 மணிவரை பூட்டி போராட்டத்துக்;கு ஆதரவு தெரிவிக்குமாறு  அக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

5 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

5 hours ago - 0     - 6

மன்னிப்பு

5 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

5 hours ago - 0     - 5