Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.யாசீம், எப்.முபாரக்
தமிழ் அரசியல்க் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை (17) சனிக்கிழமை காலை 9 மணிக்கு திருகோணமலை சிவன் கோவிலுக்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளதாக தமிழ் நலன் காப்புக்குழு தெரிவித்தது
திருகோணமலை வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களையும் கல்வி நிலையங்களையும் காலை 9 மணி தொடக்கம் 10 மணிவரை பூட்டி போராட்டத்துக்;கு ஆதரவு தெரிவிக்குமாறு அக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026