2025 ஜூன் 12, வியாழக்கிழமை

சிவில் பாதுகாப்பு படை வீரரின் மோட்டார் சைக்கிள் பறிமுதல்

Sudharshini   / 2015 செப்டெம்பர் 12 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எஸ்.எம்.யாசீம்

திருகோணமலை, மொறவெவ போக்குவரத்து பொலிஸாரினால், சிவில் பாதுகாப்பு படை வீரரின் மோட்டார் சைக்கிள் நேற்று வெள்ளிக்கிழமை (11) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த சிவில் பாதுகாப்பு படை வீரர், தலைகவசம் இன்றி மோட்டார் சைக்கிளை செலுத்தியதுடன், பொலிஸாரின் சோதனை நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்காது சென்றுள்ளார்.

மோட்டார் சைக்கிள் தற்பொழுது மொறவெவ பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த மோட்டார் சைக்கிளின் ஆவணங்களை பரிசோதித்து வருவதாக மொறவெவ போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 23

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 23

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13